• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரு பிரிவாக அமைச்சர்கள் ஆலோசனை!

April 17, 2017 புதிய செய்திகள்

அதிமுக அமைச்சர்கள் இரு பிரிவாக அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அமைச்சர் தங்கமணி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இதில், செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 அமைச்சர்கள் உள்ளனர்.

அதைப்போல் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இரு அமைச்சர்களின் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க வுள்ளதாவும் இந்த சந்திப்பில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எம்பிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க