• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 7 பேரை ஏப்ரல் 25 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

April 13, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கிண்டியில் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 7 பேரை ஏப்ரல் 25 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கத்திப்பாராவில் இயக்குனர் கவுதமன் தலைமையில் போராட்டம் நடத்திய மாணவர்கள்கத்திப்பாரா மேம்பாலத்தில், சங்கிலியால் மறித்து அவர்கள் பூட்டு போட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில்,இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 6 பேரை வரும் 25-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க