• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயம்

July 4, 2017 தண்டோரா குழு

அருணாச்சலபிரேதசத்தில் விமானப்படை ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சலபிரேதசத்தில் இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஓன்று மாயாகியுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மாயமான ஹெலிகாப்டரில் விமானப்படை வீரர்கள் 3 பேர் இருந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருகிறது.

மேலும் படிக்க