• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய குடியரசு ஆண்டை தவறாக கூறிய மத்திய பிரதேஷ் கல்வி அமைச்சர்

January 27, 2018 தண்டோரா குழு

உத்தர் பிரதேஷின் குடியரசு தின விழாவில், அம்மாநிலத்தின் கல்வி அமைச்சர் 69வது குடியரசு தினம் என்று கூறுவதற்கு பதில் 59 குடியரசு தினம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் அலிகர் நகரில் உள்ள விதான் பவனில் நேற்று (ஜனவரி 26) குடியரசு தின கொண்டாட்டப்பட்டது. உத்தர் பிரதேஷ் ஆளுநர் ராம் நாயக், ராணுவம் மற்றும் மத்திய படை வீரர்களின் பிரமாதமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சரவை மந்திரிகள் மற்றும் மாநில அதிகாரிகள் அந்த விழாவில் கலந்து கொண்டனர் . மாநிலத்தின் வெவ்வேறு பள்ளிகளுடன் பல்வேறு அரசு துறைகள் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி, பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

அந்த விழாவில் கலந்துக்கொண்ட உரையாற்றிய கல்வி அமைச்சர், நாம் இந்தியாவின் 69வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்என்று கூறுவதற்கு பதில்,59வது குடியரசு தினம் என்று கூறியதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க