• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

March 29, 2020 தண்டோரா குழு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.இந்தியாவில் இதுவரை 1024 பேர் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்தும், 95 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 6 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை சுமார் 35 ஆயிரம் பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க