• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளுநருக்கு எதிராக வழக்கு – சுப்ரமணியசாமி

February 12, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து திங்கட்கிழமைக்குள்(பிப் 13) முடிவு எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவீட்டரில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளார். நாளைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் இல்லையேனில் சட்ட பிரிவு 32 வது பிரிவின் கீழ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க