• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 4 பகுதிகளுக்கு உதவி ஆணையர்கள் நியமனம்

April 3, 2017 தண்டோரா குழு

ஆர்.கே தொகுதிக்கு உட்பட்ட 4 உதவி ஆணையர்களை இன்றுகாலைமாற்றி காவல்துறை தலைவர் ராஜேந்திரன் இடமாற்றம் செய்தார். இந்த நிலையில் மாற்றப்பட்ட உதவி ஆணையர்களுக்கு பதிலாக உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடைபெற வுள்ளது. இதையடுத்து பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தரமணி உதவி ஆணையராக உள்ள சுப்புராயன் எம்.கே.பி நகர உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாநகர் உதவி ஆணையராக இருந்த சந்திரசேகர் ராயபுரம் பகுதி உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துறைமுகம் பகுதி உதவி ஆணையராக உள்ள அர்னால்டு ஈஸ்வரன் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்லாவரம் பகுதி உதவி ஆணையராக உள்ள விமலன் திருவொற்றியூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க