• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அவினாசி சாலையில் வரவிருக்கின்ற மேம்பால ஆய்வு பணிகள் துவக்கம்

November 21, 2020 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் வரயிருக்கின்ற மேம்பால பணிகள் துவங்கியது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவை அவினாசி சாலை உப்பிலிப்பாளையத்தில் இருந்து கோல்டுவிங்க்ஸ் வரை சுமார் 9 கிமீ க்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடந்து இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வருடன் இணைந்து தமிழகத்தில் வர இருக்கின்ற பொதுபணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்க இருப்பதாகவும் கூறபடுகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் வரவுள்ள உப்பிலிப்பாளையம்-கோல்டுவிங்க்ஸ் மேம்பால பணிகளின் ஆய்வுகள் துவங்கியுள்ளன.

மேலும் படிக்க