• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அலாஸ்கா நாட்டில் பச்சை நிறமாக தோன்றிய வானம்

November 22, 2017 தண்டோரா குழு

அலாஸ்கா நாட்டில் செவ்வாய்க்கிழமை(நவம்பர் 21), அதிகாலை வானில் ஏற்பட்ட காட்சி மக்களின் கண்களுக்கு விருந்தாக இருந்தது..

அலாஸ்கா நாட்டில் நேற்று அதிகாலை வானில் அந்த பிரகாசமான ஒளி பச்சை நிறத்தில் வானில் பரவியது.இச்சம்பவம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காண முடிந்தது.

காலநிலை மாறுபாட்டினாலும், சூரிய ஒளி பூமியில் விழும்போது ஏற்பட்ட ஒளிச் சிதறல் காரணமாகவும் அலாஸ்காவில் வானம் பச்சை நிறமாகத் தெரிந்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் போன்ற துருவப் பகுதிகளில் இதேபோல் பச்சைநிற வானம் அவ்வப்போது காணப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க