• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசுப் பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் வைஃபை வசதி

July 8, 2017 தண்டோரா குழு

அரசுப்பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் வைஃபை வசதி அமைக்கபடும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

விஜயபாஸ்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் :

படுக்கை வசதி கொண்ட அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

கழிப்பறை வசதி கொண்ட பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

அரசு பேருந்துகளில் படிப்படியாக கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்:

பேட்டரி மூலம் இயங்கக்கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

போக்குவரத்து கழக பணிமனைகளில் ஏடிஎம் வசதி செய்து தரப்படும்.

அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில், படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்.

அனைத்து அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்துகளிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

மேலும் படிக்க