• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் நுழைய 6 இஸ்லாமிய நாடுகளுக்கான தடை உத்தரவில் தளர்வு

June 29, 2017 தண்டோரா குழு

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் 6 முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப் உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் விதமாக சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு விசா வழங்க சில மாதங்களுக்கு தடை பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அதிபரின் உத்தரவை அமல்படுத்த தடை விதித்ததால் இந்த 6 நாட்டை சேர்ந்தவர்கள் தங்களின் நெருங்கிய உறவினரை பார்ப்பதற்காகவும், தொழில் ரீதியாகவும் அமெரிக்கா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க