• Download mobile app
25 Nov 2025, TuesdayEdition - 3576
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

June 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பூர்ணிமா (வயது 40). இவர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன ஊழியர்கள்,நில உரிமைாயர்கள் உள்பட தகுதியற்ற நபர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கியதுடன், அரசிற்கு பல லட்ச ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமாக மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க