• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாபுவா நியூ கினியாவில் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

March 4, 2017 தண்டோரா குழு

பாபுவா நியூ கினியா நாட்டின் 6.3 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை (மார்ச் 4) பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “பாபுவா நியூ கினியா நாட்டின் 6.3 ரிக்டர் அளவு கோள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை(மார்ச் 4) பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பௌகைன்விள்ளே தீவில் என்னும் இடத்திலிருந்து 12௦ கிலோமீட்டர் (75 மையில்) தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கதால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை” என்று தெரிவித்தது.

மேலும் படிக்க