• Download mobile app
11 Sep 2026, FridayEdition - 3866
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னா கட்லெட்

March 30, 2017 samayalkurippu.com

தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்
பிரெட் துண்டு – 4
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி துருவல் – சிறிதளவு
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலையை தனியே வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

வதக்கிய கலவையுடன் பிரெட் துண்டு, வேக வைத்த கடலை, கரம் மசாலா சேர்த்து, சிறிது அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பின்பு, நான் ஸ்டிக் தவாவில் உருண்டைகளை தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். தட்டில் வைத்து கொத்தமல்லி இலை தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

மேலும் படிக்க