• Download mobile app
23 Jul 2025, WednesdayEdition - 3451
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சர்கார் கொண்டாட்டம் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் !

September 18, 2018 தண்டோரா குழு

துப்பாக்கி,கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்கார்.விஜய்,கீர்த்தி சுரேஷ்,ராதா ரவி,வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,வரும் செப்டம்பர் 19-முதல் சர்கார் கொண்டாட்டம் என அறிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ள டீவீட்டில்,நாளை காலை 11 மணிக்கு சர்கார் கொண்டாட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க