• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

படம் பார்க்காமலேயே வாழ்த்து கூறிய விஜய் நெகிழ்ந்த கதிர் !

October 1, 2018 தண்டோரா குழு

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள்.இப்படத்தின் ஹீரோ கதிரின் நடிப்பையும்,படத்தின் வசனத்தையும் வெகுவாக மக்கள் பாராட்டி வருகின்றனர்.சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்கள் பலரும் இது பார்க்க வேண்டிய படம் என பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் நாயகன் கதிருக்கு நடிகர் விஜய் போன் செய்து “வாழ்த்துகள் தம்பி”.எங்கே பார்த்தாலும் உன் படத்தை பற்றிய பேச்சா இருக்கு.உன் நடிப்பையும் எல்லோரும் புகழ்றாங்க.பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. இன்னும்,நான் படம் பார்க்கல..சீக்கிரம் பார்த்துட்டு போன் பண்றேன்.வாழ்த்துக்கள்னு எனக் கூறியுள்ளார்.விஜய்யின் இந்த வாழ்த்து கேட்டு கதிர் மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம்.

மேலும் படிக்க