பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. இரு பெரிய ஹீரோக்களின் படமும் ஒரே நாளில் வெளியானதால் அதனை ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடினர்.
இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன இந்நிலையில், முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் குவித்த படம் எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையிலும், அமெரிக்காவிலும் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியானதால் வசூலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது.
அந்த வகையில், சென்னையில், பேட்ட ரூ. 1.12 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் ரூ.88 லட்சம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு வெளியே விஸ்வாசத்தை பேட்ட முந்தியது. கர்நாடகா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பேட்ட , விசுவாசத்தை விட நன்கு வசூலித்து உள்ளது.
தமிழ்நாடு அளவில் விஸ்வாசம் – ரூ 15.21 கோடி, பேட்ட – ரூ 12. 9 கோடி வசூலாகியுள்ளது என கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்