• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசை – நடிகை அதுல்யா

September 14, 2018 தண்டோரா குழு

தமிழில் காதல் கண்கட்டுதே படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதன் பின் ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், கோவையை அடுத்த சரவனம்பட்டி பகுதியில் புதியதாக மேட் ப்ரைஸ் உணவக திறப்பு விழாவவை நடிகை அதுல்யா ரவி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தற்போது நாடோடிகள் 2 படத்தில் சசிகுமாருடன் நடித்து வருவதாகவும் நாடோடிகள் முதல் பாகம் வெகுமான ரசிகர் களை ஈர்த்ததுனால் இரண்டாம் பாகமும் சிறப்பான வெற்றியை பெறும் என்றும், விக்ராந்தின் சுட்டு பிடிக்க உத்தரவு படத்திலும் நடித்து வருவதாகவும், இது ஒரு திரில்லர் படம் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க