• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் வாழ்

June 27, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தனதுதயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதன் முதலாக கனா படம் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது.கனாபடத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படம் தயாரித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தான் தயாரிக்கும் மூன்றாவது படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்குவார் என்று சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘வாழ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க