• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பிப்.18ஆம் தேதி ஐ.பி.எல் ஏலம் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

January 27, 2021 தண்டோரா குழு

14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே 13 தொடர்கள் நிறைவடைந்த நிலையில் 14வது ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை தக்க வைத்தும் விடுவித்தும் வந்தன.

இந்நிலையில், 14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்.18ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.57 வீரர்களை அணிகள் விடுத்துள்ள நிலையில் ஏலம் நடைபெறவுள்ளது. சென்னையில் முதல் முறையாக ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க