• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 11 வயது ஆண் யானை உயிரிழப்பு !

July 31, 2020 தண்டோரா குழு

கோவையில் 11 வயது ஆண் யானை உடல்நலகுறைவால் உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் வாயில் காயத்துடன் உடல்நலம் பாதிக்கப்பட்ட11 வயது ஆண் யானைக்கு நேற்று வனத்துறையினர்
சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி யானை இன்று உயிரிழந்தது.

கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் இதுவரை 16 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க