• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் செய்தியாளர்களுக்கு பி.சி.ஆர் முறையில் கொரோனா பரிசோதனை

April 28, 2020 தண்டோரா குழு

கோவையில் பத்திரிக்கை யாளர்களுக்கு பி.சி.ஆர் முறையில்கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பத்திரிகையாளர்கள் நேரடியாக களத்திற்கு சென்று திரட்டுகிறார்கள்.கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்கள் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் போன்றோரிடம் பேட்டி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கோவையில் மாவட்ட ஆட்சியர் ராசமணி உத்தரவின் பேரில் 1வாரத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு ரேபிட்டோ டெஸ்ட் எடுக்கப்பட்டது.இதன் மூலம் சரியான முடிவுகள் வராததால் இன்று கோவை சித்தாப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறை,மற்றும் மருத்துவக்குழு சார்பாக பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்ற முறையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் இதனை மாவட்ட ஆட்சியர் ராசமணி ஆய்வு செய்து தனிமனித இடைவெளி மூலம் கொரனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் படிக்க