• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

April 14, 2020 தண்டோரா குழு

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.இந்திய அளவிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்,அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனி மனித விலகலை கடை பிடித்த நடைபெற்ற இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் வளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க