• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை

March 23, 2020 தண்டோரா குழு

கோடை காலம் துவங்க உள்ள நிலையில் கோவையில் இன்று திடீரென கனமழை பெய்தது.

கோவையின் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கோவை ரயில் நிலையம், காந்திபுரம், பீளமேடு, லட்சுமி மில்ஸ் போன்ற பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

இருப்பினும் வெப்பம் இல்லாத பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவ கூடும் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளதால் மக்கள் சிலர் அச்சமடைந்தும் உள்ளனர்.

மேலும் படிக்க