கோடை காலம் துவங்க உள்ள நிலையில் கோவையில் இன்று திடீரென கனமழை பெய்தது.
கோவையின் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கோவை ரயில் நிலையம், காந்திபுரம், பீளமேடு, லட்சுமி மில்ஸ் போன்ற பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
இருப்பினும் வெப்பம் இல்லாத பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவ கூடும் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளதால் மக்கள் சிலர் அச்சமடைந்தும் உள்ளனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !