• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராக தேசியகொடியை வீடுகளில் ஏற்றி போராட்டம்

February 18, 2020

இந்தியா முழுவதும் இரண்டு மாதத்திற்கு மேலாக குடியுரிமை சட்டத்திருத்ததை திரும்பபெறக்கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி மற்றும் தமிழகத்தில் சி ஏ ஏ என் ஆர் சி க்கு எதிராக போராடுபவர்கள் மீது காவல் துறை தாக்குதலை கடைபிடித்து வருவதை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டும் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவை உக்கடம் அருகே உள்ள கரும்புக்கடை பகுதியிலுள்ள வீடுகளில் அப்பகுதி மக்கள் கருப்பு கொடியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனதை அரசுக்கு உணர்த்தவே இன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க