• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கஞ்சா விற்ற இளைஞர் கைது – 1.350 கிலோ கஞ்சா பறிமுதல்

January 27, 2020 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சாவை விற்ற இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 1.350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்வபுரம் போலீஸார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது இரு சக்கர வாகனத்துடன் சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்த கள்ளமேடு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இஸ்மாயில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இஸ்மாயிலை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 1.350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க