• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 4 பேர் கைது

January 21, 2020

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு காரில் கஞ்சா விற்று வந்த 4பேரை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களை கைது செய்து விசாரித்தபோது கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது.பிறகு இவர்களிடம் வைத்திருந்த 1/2kg கஞ்சாவையும் அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் கோவிந்தன், மஞ்சுநாதன், பிரவீன், ஜோதி, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 4 குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க