• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தஞ்சையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் உண்ணாவிரதம்

October 7, 2016 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்தது.அதன்படி தஞ்சை தபால் நிலையம் அருகில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட ஏராளமான திமுக-வினர் பங்கேற்றுள்ளனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அப்பகுதியிலுள்ள ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க