• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநரை தற்காலிக முதலமைச்சராக நியமிக்க வேண்டும் – டிராபிக் ராமசாமி கோரிக்கை

October 3, 2016 தண்டோரா குழு

ஆளுநரை தற்காலிக முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து முதல்வர் குறித்து சமூகவலைதளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தற்காலிக முதலமைச்சராக ஆளுநர் நியமிக்க மனுவில் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க