• Download mobile app
21 Jun 2025, SaturdayEdition - 3419
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையில் 3% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியீடு

February 20, 2019 தண்டோரா குழு

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையில் 3% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் நடைபெற்ற விளையாட்டு வீரர் பரிசளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான உள்ஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட துறை சார்ந்த இடங்களில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க