• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெஷினரி மற்றும் டூல்ஸ் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறித்தி தீர்மானம்

January 30, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற மெஷினரி மற்றும் டூல்ஸ் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில்,மெஷினரி டிரேடர்ஸ் விற்பனை செய்யப்படும் சாதனங்களுக்கு தற்போது
உள்ள 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறித்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மெஷினரி டிரேடர்ஸ் மற்றும் டூல்ஸ் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இதில் செயலாளர் ஹரி பூஷணம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தற்போது மெஷினரி டிரேடர்ஸ் மற்றும் டூல்ஸ் விற்பனையாளர்களால் விற்கப்படும் சாதனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத gst வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தியும், விற்பனையாளர்கள் மாதாந்திர தாக்கல் படிவம் முறையினை எளிமைப்படுத்த வேண்டி ஜி.எஸ்.டி கவுன்சிலை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மெஷினரி டிரேடர்ஸ் மற்றும் டூல்ஸ் விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க