• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கல்

January 30, 2019 தண்டோரா குழு

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு கோவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது.

கோவை மகாத்மா காந்தி நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை தேர்முட்டி வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின் SWACHATA PAKHWADA 2019 மற்றும் இந்தியன் வங்கி சார்பில் இன்று +1, +2 படிக்கும் பெண்களுக்கு நாப்க்கின் எரியூட்டும்
இயந்திரம் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு அறையில் இருந்த இயந்திரத்தை சிறப்பு வி௫ந்தினர் முத்துலட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

மேலும் இந்தியன் வங்கி கோவை மண்டல மேலாளர் இராமகிருஷ்ணன் சிறப்பு வி௫ந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் நிலாமணி மற்றும் சத்யபாமா,rs புரம் கிளை மேலாளர் சரளா மற்றும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்

மேலும் படிக்க