January 30, 2019 தண்டோரா குழு
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு கோவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது.
கோவை மகாத்மா காந்தி நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை தேர்முட்டி வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின் SWACHATA PAKHWADA 2019 மற்றும் இந்தியன் வங்கி சார்பில் இன்று +1, +2 படிக்கும் பெண்களுக்கு நாப்க்கின் எரியூட்டும்
இயந்திரம் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு அறையில் இருந்த இயந்திரத்தை சிறப்பு வி௫ந்தினர் முத்துலட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
மேலும் இந்தியன் வங்கி கோவை மண்டல மேலாளர் இராமகிருஷ்ணன் சிறப்பு வி௫ந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் நிலாமணி மற்றும் சத்யபாமா,rs புரம் கிளை மேலாளர் சரளா மற்றும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்