• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார் – வித்யாசாகர் ராவ்

November 1, 2018 தண்டோரா குழு

அப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்த போது அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார் என அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அப்போது தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ்,01.10.16 அன்று,மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதாவை பார்த்தார்.இது தொடர்பாக,06.10.2016 ல் குடியரசுத் தலைவருக்கு,ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்த போது, அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார்.உடல்நிலை குறித்து வதந்தி பரவியதால்,சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.அவ்வப்போது,ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறினேன் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க