• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நானும் வாய்ப்பு தேடும் போது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் – யாஷிகா ஆனந்த்

October 27, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.அதன் பின் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார்.சமீபத்தில் இவரது நடிப்பில் நோட்டா படம் வெளியானது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை யாஷிகா ஆனந்த்,

“#Metoo வரவேற்கதக்க ஒன்று.அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.எல்லா துறைகளிலும் இம்மாதிரியான பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன.அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட முறையில் பிரபல இயக்குநர் ஒருவரால் நானும் பாதிக்கப்பட்டு உள்ளேன்.காவல்துறை அதிகாரி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.அவர் மீது புகார் அளித்து அவர் பின் இடம் மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்”.

மேலும் படிக்க