• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசுக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடிய மாணவியின் இடைநீக்கம் ரத்து

October 26, 2018 தண்டோரா குழு

கோவை அரசுக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடிய மாணவியின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியில்,எம்.ஏ முதலாண்டு படித்து வரும் மாணவி மாலதி.இவர் கடந்த மாதம் 28-ம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ, மாணவிகளுடன் இணைந்து அனுமதியின்றி பகக்சிங் பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து,கல்லூரி முதல்வரின் ஆணையை மீறி மாணவர்களை அழைத்து கூட்டம் நடத்தியமைக்கு உரிய விளக்கம் தருமாறும்,அதுவரை அம்மாணவியை தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக தபால் மூலம் அம்மாணவிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தன.இந்நிலையில்,மாணவியின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும்,விதிகளின்படி செயல்படுவேன் என கடிதம் எழுதி தருமாறு மாணவி மாலதிக்கு கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க