• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனமழை காரணமாக 3 நாட்களுக்கு ஊட்டி மலைரயில் ரத்து

October 6, 2018 தண்டோரா குழு

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை முதல் 9-ம் தேதி வரை நீலகிரி மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு உதகை-மேட்டுப்பாளையம் இடையிலான மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க