• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் விக்ரம் நடித்துள்ள “மூன்றாவது கண்” குறும்படம் வெளியீடு

September 17, 2018 தண்டோரா குழு

வீடுகள்,கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் நடித்துள்ள “மூன்றாவது கண் ” என்ற குறும்படம் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களைக் குறைப்பதற்காக மக்கள் அனைவரும் வீடுகளிலும்,வணிக வளாகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதை வலியுறுத்தும் விதமாக (தேர்ட் ஐ) ‘மூன்றாவது கண்’ என்கிற விழிப்புணர்வுக் குறும்படம் உருவாகியுள்ளது.நடிகர் விக்ரம் நடித்துள்ள இந்த குறும்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்.சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குறும்பட வெளியீடட்டு விழாவில் குறும்படத்தை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வெளியிட்டார்.

மேலும்,இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும்,சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம்.சிங்கப்பூரை போல் பெண்கள் பயமின்றி நடமாடும் நிலைமை விரைவில் சென்னையிலும் வரும் என்றுக் கூறினார்.

மேலும் படிக்க