• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசை – நடிகை அதுல்யா

September 14, 2018 தண்டோரா குழு

தமிழில் காதல் கண்கட்டுதே படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதன் பின் ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், கோவையை அடுத்த சரவனம்பட்டி பகுதியில் புதியதாக மேட் ப்ரைஸ் உணவக திறப்பு விழாவவை நடிகை அதுல்யா ரவி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தற்போது நாடோடிகள் 2 படத்தில் சசிகுமாருடன் நடித்து வருவதாகவும் நாடோடிகள் முதல் பாகம் வெகுமான ரசிகர் களை ஈர்த்ததுனால் இரண்டாம் பாகமும் சிறப்பான வெற்றியை பெறும் என்றும், விக்ராந்தின் சுட்டு பிடிக்க உத்தரவு படத்திலும் நடித்து வருவதாகவும், இது ஒரு திரில்லர் படம் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க