• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசை – நடிகை அதுல்யா

September 14, 2018 தண்டோரா குழு

தமிழில் காதல் கண்கட்டுதே படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதன் பின் ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், கோவையை அடுத்த சரவனம்பட்டி பகுதியில் புதியதாக மேட் ப்ரைஸ் உணவக திறப்பு விழாவவை நடிகை அதுல்யா ரவி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தற்போது நாடோடிகள் 2 படத்தில் சசிகுமாருடன் நடித்து வருவதாகவும் நாடோடிகள் முதல் பாகம் வெகுமான ரசிகர் களை ஈர்த்ததுனால் இரண்டாம் பாகமும் சிறப்பான வெற்றியை பெறும் என்றும், விக்ராந்தின் சுட்டு பிடிக்க உத்தரவு படத்திலும் நடித்து வருவதாகவும், இது ஒரு திரில்லர் படம் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க