• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்

September 4, 2018 தண்டோரா குழு

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் காளப்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.இதில் கோவை, நீலகிரி,பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கூட்டம் கழகத்தின் அமைப்பு செயலாளரும்,கோவை மண்டல பொறுப்பாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மண்டல இணை பொறுப்பாளர் இஸ்மாயில்,பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சிவசாமி,சுகுமார் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு,கழக அமைப்பு செயாலாளர்கள் அப்பாத்துரை,உடுமலை கே.ஜி சண்முகம் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் தொகுதி பொறுப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க