• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய பாய்மர படகு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோவை வீராங்கனை

August 31, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாய்மர படகு போட்டியில் கோவை வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பாய்மர படகு போட்டி நடந்தது.மொத்தம் 15 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் வர்ஷா கெளதம்,ஸ்வேதா ஷெர்வேகர் ஜோடி 44 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் படித்து வெள்ளி வென்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம்,21 வெள்ளி,25 வெண்கலம் உள்ளிட்ட 59 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.மேலும், வர்ஷா கெளதம் தமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவராவார்.இவர் 2014ல் இன்ச்சான் ஆசிய விளையாட்டில் வெண்கலம் பதக்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க