• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய பாய்மர படகு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோவை வீராங்கனை

August 31, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாய்மர படகு போட்டியில் கோவை வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பாய்மர படகு போட்டி நடந்தது.மொத்தம் 15 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் வர்ஷா கெளதம்,ஸ்வேதா ஷெர்வேகர் ஜோடி 44 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் படித்து வெள்ளி வென்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம்,21 வெள்ளி,25 வெண்கலம் உள்ளிட்ட 59 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.மேலும், வர்ஷா கெளதம் தமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவராவார்.இவர் 2014ல் இன்ச்சான் ஆசிய விளையாட்டில் வெண்கலம் பதக்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க