• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்

August 23, 2018 தண்டோரா குழு

பிரபல எழுத்தாளரும்,மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார்(95) இன்று காலமானார்.

1923ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியில் பிறந்தவர் குல்தீப் நய்யார்.இடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகரான இவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும்,ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

‘எல்லைகளுக்கு இடையே’,’தூரத்து உறவினர்கள்:துணைக் கண்டத்தின் கதை’,’நேருவுக்குப் பிறகு இந்தியா’ மற்றும் ‘ஸ்கூப்’ என புகழ்பெற்ற11 புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.அவரது மறைவுக்கு பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,டெல்லி முதலமைச்சர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க