தேவையான பொருட்கள்:
அடை – இரண்டு (உதிர்த்து கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேபில்லை – சிறிதளவு
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
புளி கரைச்சல் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.பிறகு,அதில் மிளகாய் தூள்,புளி கரைச்சல்,உப்பு சிறிதளவு,உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்கவும்.பின், தேங்காய் துருவல்,கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு