• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லி, ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு பொதுமக்கள் அச்சம்

May 9, 2018 தண்டோரா குழு

டெல்லி,ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.இந்த நிலநடுக்க அதிர்வுகள் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டன.

இந்தியாவில்,தலைநகர் டில்லி,ஜம்மு காஷ்மீர்,இமாச்சல பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.இதனால் மக்கள் வீடுகள்,அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க