• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லி, ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு பொதுமக்கள் அச்சம்

May 9, 2018 தண்டோரா குழு

டெல்லி,ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.இந்த நிலநடுக்க அதிர்வுகள் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டன.

இந்தியாவில்,தலைநகர் டில்லி,ஜம்மு காஷ்மீர்,இமாச்சல பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.இதனால் மக்கள் வீடுகள்,அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க