• Download mobile app
11 Jun 2025, WednesdayEdition - 3409
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி காலமானார்!

May 9, 2018 தண்டோரா குழு

தமிழறிஞரும்,பட்டிமன்ற நடுவரும்,ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவாளருமான டாக்டர் அறிவொளி(80)உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.

அறிவொளியின் சொந்த ஊர்,நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிக்கல் ஆகும்.1986ல் முதல்முறையாக வழக்காடு மன்றம் என்னும் அமைப்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய இவர் அண்ணாமலை பல்கலைக்கழகம்,பூம்புகார் கல்லூரியில் பேராசியராக பணியாற்றினார்.உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை எடுத்துச் சென்ற இவர்,புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

தனது வாழ்நாளில் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரின் திறமையை பாராட்டி ஆய்வுரை திலகர் பட்டம், கபிலவாணர்,உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் திருச்சி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அறிவொளி நேற்றிரவு காலமானார்.

மேலும் படிக்க