• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன் கைது

July 30, 2016 தண்டோரா குழு

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பள்ளத்தாதனூரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ரேகா(15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகே உள்ள பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததை அடுத்து பள்ளியில் இருந்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பெற்றோர் அவர் 6 மாதம் கற்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் லோகநாதன் என்பவர் தான் கற்பத்திற்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து ரேகா வாழப்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்ணைக் கற்பழித்ததாக வழக்குப் பதிவு செய்த ஆய்வாளர் உமா சங்கர் விரைந்து செயல்பட்டு லோகநாதனை கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க