• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்

July 29, 2016 தண்டோரா குழு

பாரத ஸ்டேட் வங்கியுடன், ஐந்து துணை வங்கிகளை இணைக்கும் முடிவைக் கண்டித்தும், ஐ.டி.பி.ஐ., வங்கியைத் தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய பேரமைப்பு, இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு, ஒன்பது பெரிய வங்கி ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால், சில தனியார் வங்கிகள் உட்பட, 80 ஆயிரம் வங்கிக் கிளைகளில் இன்று சேவை பாதிக்கப்படலாம். இந்தப் போராட்டத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..

மேலும் படிக்க