• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சக்தி சேனா அமைப்பு மனு

March 23, 2018 தண்டோரா குழு

பெண்களுக்கு,இந்து மத தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சக்தி சேனா அமைப்பினர் இன்று(மார்ச்23)மனு அளித்தனர்.

அண்மை காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது.அதே போல் இந்து அமைப்பு தலைவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.எனவே பெண்களுக்கும் இந்து மத தலைவர்களுக்கு உரிய பாதுக்காப்பு வழங்க வேண்டும்,அல்லது தற்காப்பிற்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி பொம்மை துப்பாக்கியுடன் சக்தி சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க