• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் மோர் மற்றும் தயிர் விற்பனைக்கு அறிமுகம்

February 21, 2018 தண்டோரா குழு

கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் மோர் மற்றும் தயிர் ஆகிய பொருட்கள் புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கோடை காலத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் புதிதாக கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் மோர் மற்றும் தயிர் ஆகிய பொருட்கள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில்,

தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று அறிமுகப்படுத்திய மோர் மற்றும் தயிர் கோடை காலத்தில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவுள்ளோம்.இது கோடை காலத்தில் மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.பால் விற்பனை அதிகரிக்க புதிய முகவர்களை நியமித்துள்ளதாகவும் கூறினர்.

மேலும், இது குறித்து மக்களிடம் கேட்ட போது ஆவின் நிறுவனம் வழங்கும் இந்த சலுகை மிகவும் பயன் உள்ளதாகவும் இந்த பொருட்களின் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினர்.

மேலும் படிக்க