• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் மோர் மற்றும் தயிர் விற்பனைக்கு அறிமுகம்

February 21, 2018 தண்டோரா குழு

கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் மோர் மற்றும் தயிர் ஆகிய பொருட்கள் புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கோடை காலத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் புதிதாக கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் மோர் மற்றும் தயிர் ஆகிய பொருட்கள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில்,

தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று அறிமுகப்படுத்திய மோர் மற்றும் தயிர் கோடை காலத்தில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவுள்ளோம்.இது கோடை காலத்தில் மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.பால் விற்பனை அதிகரிக்க புதிய முகவர்களை நியமித்துள்ளதாகவும் கூறினர்.

மேலும், இது குறித்து மக்களிடம் கேட்ட போது ஆவின் நிறுவனம் வழங்கும் இந்த சலுகை மிகவும் பயன் உள்ளதாகவும் இந்த பொருட்களின் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினர்.

மேலும் படிக்க