• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்படுமா? தா.பாண்டியன்

February 19, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது தொடர்பாக குறை கூற விரும்பவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்படுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.எனவே இது வெறும் கருத்துரையா அல்லது தீர்ப்பா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,கணினி மயமாக நதிநீர் பங்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி உத்தரவை மத்திய அரசு மதிக்க தவறினால் பிரதமர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு போட வேண்டும்.காவிரி தண்ணீர் தரவில்லை என்றால்  அரசியல் போராட்டத்தில் இறங்கும் நிலை ஏற்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க