• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து மணல் குவாரிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் – உயர்நீதிமன்றம்

February 16, 2018 தண்டோரா குழு

மணல் குவாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூட  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,மணல் குவாரிகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும்,சட்டவிரோதமாக மணல் கடத்தலை தடுக்க லாரிகளில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தவும்,அனைத்து மணல் குவாரிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க